Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஐ,. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:58 IST)
குற்றாலத்தில் சிறப்பு எஸ்.ஐ, ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேந்திரன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவரது பாதுகாப்பிற்குச் சென்றிருந்த சிறப்பு எஸ்.ஐ பாத்திபன், அங்குள்ள ரிசார்டில் தங்கியிருந்தார்.

இந்த   நிலையில்ல்  இன்று காலையில் பார்த்திபன் தங்கியிருந்திய பாத்ரூமில்  அவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த ரீசார்ட் ஊழியர்கள் இதுகுறித்து போலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பார்த்திபன் உடலை கைப்பற்றி, விசாரித்தனர். அதில், எஸ்.ஐ,. பார்த்திபன் 15 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments