Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.ஐ,. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (14:58 IST)
குற்றாலத்தில் சிறப்பு எஸ்.ஐ, ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேந்திரன் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவரது பாதுகாப்பிற்குச் சென்றிருந்த சிறப்பு எஸ்.ஐ பாத்திபன், அங்குள்ள ரிசார்டில் தங்கியிருந்தார்.

இந்த   நிலையில்ல்  இன்று காலையில் பார்த்திபன் தங்கியிருந்திய பாத்ரூமில்  அவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு விரைந்து வந்த ரீசார்ட் ஊழியர்கள் இதுகுறித்து போலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பார்த்திபன் உடலை கைப்பற்றி, விசாரித்தனர். அதில், எஸ்.ஐ,. பார்த்திபன் 15 ஆண்டுகளாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments