Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் சோனியா காந்தி ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:34 IST)
அரசியல் கட்சிகளுக்கு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைக்க வேண்டுமென பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்த பிரசாந்த் கிஷோர் தற்போது மீண்டும் பிரசாந்த் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்
 
இந்த ஆலோசனையின் போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதுகலை மருத்துவ பயிற்சி மாணவர் விஷ ஊசி போட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்..!

பைபிள் படிப்பதால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திடாத ஜெகன்மோகன்: சந்திரபாபு நாயுடு

இனி திராவிட மண்ணுக்கு நீயே துணை.! உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து..!!

உதயநிதி துணை முதல்வராவதால் தமிழ்நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது: எல்.முருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments