Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோருடன் மீண்டும் சோனியா காந்தி ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:34 IST)
அரசியல் கட்சிகளுக்கு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைக்க வேண்டுமென பிரசாந்த் கிஷோர் கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை செய்த பிரசாந்த் கிஷோர் தற்போது மீண்டும் பிரசாந்த் சோனியாகாந்தியை சந்தித்து ஆலோசனை செய்து உள்ளார்
 
இந்த ஆலோசனையின் போது ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் உடன் இருந்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments