தமிழகத்தில் இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.358 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:39 IST)
தமிழகத்தில் இரு தினங்களில் மட்டும்  டாஸ்மாக்கடைகளில்  சுமார் ரூ.358.11 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2  நாட்களில் ரூ.358.11  கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

கடந்த   ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், நேற்று ரூ.202.05 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments