Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.358 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:39 IST)
தமிழகத்தில் இரு தினங்களில் மட்டும்  டாஸ்மாக்கடைகளில்  சுமார் ரூ.358.11 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2  நாட்களில் ரூ.358.11  கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

கடந்த   ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், நேற்று ரூ.202.05 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments