Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.358 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:39 IST)
தமிழகத்தில் இரு தினங்களில் மட்டும்  டாஸ்மாக்கடைகளில்  சுமார் ரூ.358.11 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2  நாட்களில் ரூ.358.11  கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

கடந்த   ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், நேற்று ரூ.202.05 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments