Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் அரசின் இணையதளங்கள் ஹேக்: ரஷ்யாவின் கைவரிசையா?

Webdunia
வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:38 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வரும் நிலையில் திடீரென உக்ரைன் அரசின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது ரஷ்யாவின் கைவரிசை என அமெரிக்கா மற்றும் உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மேலும் இது குறித்து அமெரிக்கா ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எச்சரிக்கையில், ‘ உக்ரைன்  அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை உள்பட பல முக்கிய இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்கள் என்றும் உக்ரைன் மக்களின் தனிநபர் விபரங்களையும் கசிய விட்டு வருகிறார்கள் என்றும், இதுபோன்ற மோசமான செயல்களில் ரஷ்யா செய்தால் எதிர்வினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது
 
கடந்த காலங்களையும் இதேபோல் உக்ரைன் மீது பல சைபர் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments