Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.358 கோடிக்கு மதுவிற்பனை!

தமிழகத்தில் இரு நாட்களில் டாஸ்மாக்கில் ரூ.358 கோடிக்கு மதுவிற்பனை!
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (15:39 IST)
தமிழகத்தில் இரு தினங்களில் மட்டும்  டாஸ்மாக்கடைகளில்  சுமார் ரூ.358.11 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2  நாட்களில் ரூ.358.11  கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யபப்ட்டுள்ளது.

கடந்த   ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், நேற்று ரூ.202.05 கோடிக்கும் மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் அரசின் இணையதளங்கள் ஹேக்: ரஷ்யாவின் கைவரிசையா?