Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி - அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:59 IST)
கொரோனா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகளுக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவித்தார்.

அதன்படி, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, மககளிருக்கான உதவி எண் -181, முதியோரருக்கான உதவி எண் -14,567, இணையதள குற்றத்தடுப்புக்கான உதவி எண் -1930 என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments