Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கருப்பு பணத்தை கொள்ளையடித்த தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:32 IST)
தொழிலதிபர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 2 கோடி கருப்புப் பணத்தை கட்டிட தொழிலாளர்கள் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் ரூபாய் 2 கோடி மூட்டைகளாக வைத்திருந்தார் 
இதுகுறித்து தகவல் அறிந்த கட்டிட தொழிலாளர்கள் அந்த பண மூட்டையை கொள்ளையடித்து கார் பைக் வீடு என வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்ததாக தெரிகிறது 
 
கட்டிட தொழிலாளர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தபோது திருப்பூர் தொழில் அதிபர் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments