Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கருப்பு பணத்தை கொள்ளையடித்த தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:32 IST)
தொழிலதிபர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 2 கோடி கருப்புப் பணத்தை கட்டிட தொழிலாளர்கள் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் ரூபாய் 2 கோடி மூட்டைகளாக வைத்திருந்தார் 
இதுகுறித்து தகவல் அறிந்த கட்டிட தொழிலாளர்கள் அந்த பண மூட்டையை கொள்ளையடித்து கார் பைக் வீடு என வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்ததாக தெரிகிறது 
 
கட்டிட தொழிலாளர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தபோது திருப்பூர் தொழில் அதிபர் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments