Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதியானவர்களுக்கு ரூ.1000 - அமைச்சர் சக்கரபாணி உறுதி

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (22:43 IST)
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.

இந்நிலையில்  இன்று அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 பணம் வழங்கப்படும். ஏழ்மையான குடும்பங்கள் மட்டுமல்லாது தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்குய்ம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்துவார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments