Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை: 100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (16:49 IST)
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அறை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 100 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கவும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மூன்றாவது அலையை பொதுமக்கள் எதிர்கொள்ளவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தமிழகத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:




 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments