Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ..25 லட்சம் - அகிலேஷ் உறுதி

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (00:00 IST)
உத்தரபிரதேச  மாநிலத்தில்  அடுத்தக ஆண்டு சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில்அம்மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கடசிகள்  தீவிரமாக செய்யல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கடசி வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் பணஉதவி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments