Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ..25 லட்சம் - அகிலேஷ் உறுதி

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (00:00 IST)
உத்தரபிரதேச  மாநிலத்தில்  அடுத்தக ஆண்டு சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில்அம்மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கடசிகள்  தீவிரமாக செய்யல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கடசி வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் பணஉதவி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments