Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ..25 லட்சம் - அகிலேஷ் உறுதி

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (00:00 IST)
உத்தரபிரதேச  மாநிலத்தில்  அடுத்தக ஆண்டு சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில்அம்மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கடசிகள்  தீவிரமாக செய்யல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கடசி வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் பணஉதவி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments