பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:57 IST)
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நவோமி ஒசாகா என்பவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இப்பொழுது நவோமி ஒசாகாவை ரோஜர் ஃபெடரர் அவர்களும் விலகுவதாக அறிவித்தார். நேற்றைய போட்டிக்குப் பின் அவர் தனது உடல்நிலை போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் எனது அணியினர்களிடம் ஆலோசனை செய்து போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
39 வயதான ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்று முடிந்தவுடன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை.. இன்று காலை முடிந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments