Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரோஜர் ஃபெடரர் விலகல்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:57 IST)
கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் தேதியிலிருந்து பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை நவோமி ஒசாகா என்பவர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இப்பொழுது நவோமி ஒசாகாவை ரோஜர் ஃபெடரர் அவர்களும் விலகுவதாக அறிவித்தார். நேற்றைய போட்டிக்குப் பின் அவர் தனது உடல்நிலை போட்டிக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அதனால் எனது அணியினர்களிடம் ஆலோசனை செய்து போட்டியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்
 
39 வயதான ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் ரோஜர் ஃபெடரர் நான்காவது சுற்று முடிந்தவுடன் போட்டியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அம்மா, அப்பா, சகோதரி ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. தாத்தாவுடன் தங்கிய மகன் உயிர் பிழைத்த ஆச்சரியம்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments