Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்.. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (18:49 IST)
அரசு பேருந்தில் பயணம் செய்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டல் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு பேருந்தில் பெண் காவலர் ஒருவர் பயணம் செய்த போது அவரிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தர்மன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. 
 
சிறிது நேரம் பொறுமை காத்த அந்த பெண் காவலர் ஒரு கட்டத்தில் தர்மனிடம் வாக்குவாதம் செய்த நிலையில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு கலகலப்பு ஆகியது. இதனை அடுத்து பெண் காவலர் சக போலீசாருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்த போலீஸ் தர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
பெண் காவலரை தாக்கியது, தீய சொற்களை பயன்படுத்தியது, காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் தர்மன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்