Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணம் குறித்த மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (18:44 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 
 
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும் இந்த ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
ஆறுமுகசாமி ஆணைய ஆணைய அறிக்கையின் பெயரில் நடவடிக்கையை கோரி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

திமுகவின் தொடர் வெற்றிக்கு காரணம் கூட்டணி தான்: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments