ஆன்லைன் ரம்மி தங்க முட்டையிடும் வாத்து.. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:23 IST)
ஆன்லைன் ரம்மி தங்க முட்டை இடும் வாத்து என்றும் அதனால்தான் அதை ஒழிக்க சட்டம் ஏற்றாமல் அரசு இருப்பதாகவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது ஆன்லைன் ரம்மி மூலம் வரக்கூடிய வருவாயில் வருமான வரியை கோடிக்கணக்கில் மத்திய அரசு பெறுகிறது என்றும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டின் கீழ் 28 சதவீதம் வரை வசூலிக்க உரிமையை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
அதுமட்டுமின்றி சட்டத்தின் மூலமாக தடையை கொண்டு வராமல் இருப்பதற்காக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த சூழ்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் தடை விதிக்க மறுப்பதன் பின்னணியில் இருப்பது யார் என்பதை புரிந்து கொள்ளலாம் என்றும் தங்க முட்டை இடும் வாத்தை யார் தான் வெற்றி சமைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் தி.மு.க. துடைத்தெறியப்படும்: முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா சவால்!

புதின் இந்திய வருகையால் டிரம்ப் ஆத்திரம்.. இந்திய அரிசுக்கு வரி விதிக்க திட்டமா?

2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

புதுவை விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியால் வந்த நபரால் பரபரப்பு.. என்ன நடந்தது?

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments