Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022ல் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள்: பிரியாணிக்க்கு முதலிடம்

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (14:13 IST)
2022ஆம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விக்கி தெரிவித்துள்ளது. 
 
2022ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளுக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும்  ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது 
 
மேலும் பிரியாணியை அடுத்து மசாலா தோசை, சமோசா, குலோப்ஜான், பாப்கான் ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் என ஸ்விக்கி  தெரிவித்துள்ளது
 
இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் விருப்பத்திற்கு உரிய உணவு பிரியாணி என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசைக்காட்டி மோசம் செய்த ஆசிரியர்.. மாணவி கர்ப்பமானதும் எஸ்கேப்! - கைது செய்த போலீஸ்!

’கரகாட்டக்காரன்’ கார் போல் அரசு பேருந்து சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அதிர்ச்சி..!

முன்னாள் டிஜிபியை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

முதல்முறையாக ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments