Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலையில் இட ஒதுக்கீடு..டி.என்.பி.எஸ்.சி அதிரடி

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (16:26 IST)
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி  அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் குரூப்-1  முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ்க்கல்விக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், 11 மற்றும் 12 அல்லது பட்டப்படிப்பைத் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

இது தமிழ்வழியில் படித்தோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளியில் சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments