Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வேலையில் இட ஒதுக்கீடு..டி.என்.பி.எஸ்.சி அதிரடி

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (16:26 IST)
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி  அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் குரூப்-1  முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு தமிழ்க்கல்விக்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், 11 மற்றும் 12 அல்லது பட்டப்படிப்பைத் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.

இது தமிழ்வழியில் படித்தோருக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொரொனா காலத்தில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளியில் சேர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments