Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறக்கும் முதல் மாநிலம் எது தெரியுமா??

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (15:01 IST)
பஞ்சாப் மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.  
 
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே பள்ளிகளை திறக்கும் முதல் மாநிலமாக பஞ்சாப் ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments