Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைப்பு –தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:20 IST)
வருங்கால வைப்பு எனப்படும் பிஎஃப் வட்டி இனி அடுத்த மூன்று மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது.

அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை  7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக மூன்றூ மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 தொகுதிகள் கட்டாயம் வேண்டும்: திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய துரை வைகோ..!

மதுரையில் இன்று முருகர் மாநாடு.. சிறப்பு அழைப்பாளராக பவன் கல்யாண்.. கூடுதல் பாதுகாப்பு..!

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அடுத்த கட்டுரையில்
Show comments