வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைப்பு –தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:20 IST)
வருங்கால வைப்பு எனப்படும் பிஎஃப் வட்டி இனி அடுத்த மூன்று மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது.

அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை  7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக மூன்றூ மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்
Show comments