Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:25 IST)
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதையடுத்து நெல்லை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து இன்னும் அதிக மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
 
இதனையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் மழை நீர் தேங்கி இருந்தால் அல்லது மழை காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது
 
 மேலும் தாலுகா வாரியாக மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்
 
 நெல்லை மாவட்டத்தில் சேதம் குறித்த கட்டுப்பாட்டு அறை எண்கள் 1070,  0462 501012 ஆகும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments