Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:21 IST)
நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஒருவர் கத்தரிக்காயை பச்சையாக சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இன்று விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது திரிணாமுல் கட்சி எம்பி ககோலி கோஷ் என்றவர் சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக இனிமேல் காய்கறிகளை சமைத்து சாப்பிட முடியாது என்றும் பச்சை காய்கறிகளை தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்
 
இதனையடுத்து அவர் உடனே தன் கையோடு எடுத்து வந்த கத்திரிக்காயை எடுத்து பச்சையாக கடித்தும் காட்டினார்
 
சிலிண்டர் விலை ஆயிரத்து 100 ரூபாய் விற்றால் எப்படி மக்கள் அதற்கு செலவு செய்ய முடியும் என்றும் கடந்த சில மாதங்களில் நான்கு மடங்கு விலை உயர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பச்சை கத்தரிக்காயை எம்பி ஒருவர் கடித்து காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments