Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:21 IST)
நாடாளுமன்றத்தில் பச்சையாக கத்தரிக்காயை சாப்பிட்ட பெண் எம்பி: காரணம் என்ன?
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஒருவர் கத்தரிக்காயை பச்சையாக சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இன்று விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது திரிணாமுல் கட்சி எம்பி ககோலி கோஷ் என்றவர் சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக இனிமேல் காய்கறிகளை சமைத்து சாப்பிட முடியாது என்றும் பச்சை காய்கறிகளை தான் சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்
 
இதனையடுத்து அவர் உடனே தன் கையோடு எடுத்து வந்த கத்திரிக்காயை எடுத்து பச்சையாக கடித்தும் காட்டினார்
 
சிலிண்டர் விலை ஆயிரத்து 100 ரூபாய் விற்றால் எப்படி மக்கள் அதற்கு செலவு செய்ய முடியும் என்றும் கடந்த சில மாதங்களில் நான்கு மடங்கு விலை உயர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் பச்சை கத்தரிக்காயை எம்பி ஒருவர் கடித்து காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments