Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரெட் அலர்ட் நீக்கம்- வானிலை மையம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (19:07 IST)
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளதால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து   30 கிமீ தொலையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது.

இனிமேல் சென்னை மற்றும் தன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு குறையும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments