Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரெட் அலர்ட் நீக்கம்- வானிலை மையம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (19:07 IST)
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளதால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து   30 கிமீ தொலையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது.

இனிமேல் சென்னை மற்றும் தன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு குறையும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments