Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன்: ஜாமின் கோரி மனுதாக்கல்..!

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஆர்பிவிஎஸ் மணியன்: ஜாமின் கோரி மனுதாக்கல்..!
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:49 IST)
அம்பேத்கர் மற்றும் வள்ளுவரை இழிவுபடுத்தி பேசியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ்.மணியன்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய ஆர்.பி.வி.எஸ்.மணியன், அம்பேத்கர் மற்றும் திருவள்ளூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 
 
இதனை அடுத்து அவரை சென்னை தியாகராய நகர் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அந்த ஜாமின் மனுவுடன் அவர்தான் பேசிய கருத்துக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் என்னிடம் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில்..? வீரலட்சுமி ஆவேசம்..!