ஜனநாயகத்தை வென்று விட்டது பணநாயகம் - ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (12:10 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.  இதுகுறித்து ராமதாஸ் ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டதாக கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 5வது கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் தினகரன் 20.000 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். திராவிட கட்சிகள் பணநாயகத்தை வளர்த்து தமிழகத்தை அழிப்பதாக கூறியுள்ளார். ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது. தினகரனின் முன்னிலை வகித்து வருவதை சீர்குலைக்கும் விதமாக ஆளுங்கட்சியினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
முதலில் பண பலத்தையும், பின் படை பலத்தையும் ஆளுங்கட்சியினர் காட்ட துடிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ராமதாஸ் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments