Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது வாங்கிய கையோடு பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (15:47 IST)
திரைப்பட துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

சமீபத்தில் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் வெற்றி மாறன், தனுஷ் உள்ளிட்ட பலர் விருதுகளை பெற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.’

இதையடுத்து இன்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments