Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய மாநில அரசுகளை திட்டி தீர்த்த ரஜினி...

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (11:07 IST)
குழந்தைகளுக்கு நிம்மதி என்ற விழாவில் ரஜினி கலந்து கொண்டு பேசினார். அப்போது குழந்தைகள் அழகான பூக்கள் நாட்டினுடைய எதிர்காலம்.தெய்வீகம் நிரம்பியவர்கள் . நாம் தான் அவர்களின் முகத்தில் அழுகையை கொடுத்து விடுகிறோம் என்று பேசினார் .
மேலும் மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்கு  முக்கியத்துவம் தருவதில் பாதி அளவு கூட நம் நாட்டில் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. குழந்தைகள் நலனுக்கான திட்டங்கள் உதவிகள் உடனடியாக செய்யப்பட வேண்டும். இன்னும் என்று மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். 
 
குழந்தைகளை பிச்சை எடுக்க செய்யும் மாபியாக்களுக்கு கொலை தண்டனைக்கு நிகரான தண்டனை தர  வேண்டும்.
 
இந்த அமைப்பிற்கு டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments