Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித் புயல் நிவாரணத்துக்கு என்ன செய்தார்...?

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:38 IST)
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக  திரையுலகினர் பலரும் உதவிசெய்து   வந்த நிலையில் தற்போது அஜித் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்று அந்த  நிவாரண நிதியை அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments