Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித் புயல் நிவாரணத்துக்கு என்ன செய்தார்...?

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:38 IST)
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக  திரையுலகினர் பலரும் உதவிசெய்து   வந்த நிலையில் தற்போது அஜித் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்று அந்த  நிவாரண நிதியை அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments