Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித் புயல் நிவாரணத்துக்கு என்ன செய்தார்...?

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:38 IST)
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக  திரையுலகினர் பலரும் உதவிசெய்து   வந்த நிலையில் தற்போது அஜித் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்று அந்த  நிவாரண நிதியை அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments