Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அஜித் புயல் நிவாரணத்துக்கு என்ன செய்தார்...?

Webdunia
ஞாயிறு, 25 நவம்பர் 2018 (10:38 IST)
நடிகர் அஜித் மனித நேயமுள்ளவர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியாக  திரையுலகினர் பலரும் உதவிசெய்து   வந்த நிலையில் தற்போது அஜித் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் அஜித் தரப்பில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 15 லட்சம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்று அந்த  நிவாரண நிதியை அளித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments