Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !அதன்பின் கேப்டனை முடிவு செய்யலாம் - வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (16:17 IST)
தமிழக அரசியலில் ரஜினி காந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று ஆர்வம் எழுந்துள்ளது.

நேற்று ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு, அதில் தான் ரஜினி என் குரு அவரது ஆன்மீக அரசியலில் தானும் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் பஜாக தலைவர் வானதி சீனிவாசன், அரசியல் களத்திற்கு கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டுமெனவும், அதன் பின்னர் கேப்டன் யார் என்பதை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினி விரும்பினால் கூட்டணிக்கு வரலாம் என நயினார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments