Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !அதன்பின் கேப்டனை முடிவு செய்யலாம் - வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (16:17 IST)
தமிழக அரசியலில் ரஜினி காந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று ஆர்வம் எழுந்துள்ளது.

நேற்று ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு, அதில் தான் ரஜினி என் குரு அவரது ஆன்மீக அரசியலில் தானும் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் பஜாக தலைவர் வானதி சீனிவாசன், அரசியல் களத்திற்கு கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டுமெனவும், அதன் பின்னர் கேப்டன் யார் என்பதை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினி விரும்பினால் கூட்டணிக்கு வரலாம் என நயினார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments