”நான் ஏன் மோடி, அமித்ஷாவை கிருஷ்ணர் அர்ஜுனருடன் ஒப்பிட்டேன்”.. ரஜினி விளக்கம்

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (19:55 IST)
காஷ்மீர் விவகாரத்தில் தான் ஏன் மோடியையும் அமித்ஷாவையும், கிருஷ்ணருடனும் அர்ஜுனருடனும் ஒப்பிட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவை பாராட்டிய ரஜினி, மோடியும் அமித்ஷாவும், மஹாபாரத்தில் வரும் கிருஷ்ணர், அர்ஜுனரைப் போன்றவர்கள் என கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பிரதமர் மோடியும் அமித்ஷாவும், ராஜதந்திரத்துடன் கையாண்டுள்ளதால், கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என்றேன். மேலும் எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்ககூடாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments