’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ - ராஜேந்திர பாலாஜி

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (11:02 IST)
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர்  நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். 
இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி சினிமா துறையைப் போலவே அரசியலிலும் வேகமாக வளர்ந்து வருகிறார்.
 
ரஜினி தன் அரசியல் வருகையை அறித்தும்  இன்னும் அவரது ரசிகர்களை குழப்பி வருகிறார். இப்படி சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல கருத்துகளை கூறி விமர்சித்து வருகின்றனர். சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருக்கிறார். 
அவர் தெரிவித்துள்ளதாவது :
 
அரசியலுக்கு நடிகர்கள் வியாபார நோக்குடன் தான் வருகிறார்கள்,. கட்சி தொடங்கியுள்ள நடிகர்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் காணாமல் போவார்கள், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது சாணக்கியத்தனம் ன்று சிவகாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சர் ரஜேந்திர பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments