Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ரஜினி ஒதுக்கியிருப்பது சாணக்கியத்தனம் ’ - ராஜேந்திர பாலாஜி

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (11:02 IST)
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர்  நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறி தமிழகத்தின் முதல்வராக ஆனார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமானில் இருந்து வந்தவர் தான். கருணாநிதியும் வெற்றிகரமான வசன கர்த்தாவாக விளங்கி அரசியலில் முதல்வராகி பின்னர் தமிழகத்தை ஆண்டார். 
இந்நிலையில் தற்போது ரஜினி. கமல் ஆகியோர் அரசியல் வருகையை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி சினிமா துறையைப் போலவே அரசியலிலும் வேகமாக வளர்ந்து வருகிறார்.
 
ரஜினி தன் அரசியல் வருகையை அறித்தும்  இன்னும் அவரது ரசிகர்களை குழப்பி வருகிறார். இப்படி சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி பலரும் பல கருத்துகளை கூறி விமர்சித்து வருகின்றனர். சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து கூறியிருக்கிறார். 
அவர் தெரிவித்துள்ளதாவது :
 
அரசியலுக்கு நடிகர்கள் வியாபார நோக்குடன் தான் வருகிறார்கள்,. கட்சி தொடங்கியுள்ள நடிகர்கள் நாடாளுமன்ற தேர்தலுடன் காணாமல் போவார்கள், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது சாணக்கியத்தனம் ன்று சிவகாசியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அமைச்சர் ரஜேந்திர பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments