Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:48 IST)
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன்னாள் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேற்று திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ரஜினி பொங்கிவிட்டார்.
 
கருணாநிதியின் இறுதி சடங்கில் முதல்வர் கலந்துக்கொள்ளாதது குறித்து விமர்சனம் செய்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ரஜினியின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
 
கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்ற தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். இதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இல்லை. ஓடி ஒளிந்துக்கொண்டார். அவர்கள் முன் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments