Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:48 IST)
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன்னாள் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேற்று திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ரஜினி பொங்கிவிட்டார்.
 
கருணாநிதியின் இறுதி சடங்கில் முதல்வர் கலந்துக்கொள்ளாதது குறித்து விமர்சனம் செய்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ரஜினியின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
 
கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்ற தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். இதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இல்லை. ஓடி ஒளிந்துக்கொண்டார். அவர்கள் முன் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments