Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன் பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்க முடியாது; அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (13:48 IST)
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முன்னாள் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நேற்று திரைத்துறையினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ரஜினி பொங்கிவிட்டார்.
 
கருணாநிதியின் இறுதி சடங்கில் முதல்வர் கலந்துக்கொள்ளாதது குறித்து விமர்சனம் செய்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ரஜினியின் கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
 
கருணாநிதியால்தான் அதிமுக உருவானது என்ற தவறான கருத்தை ரஜினி கூறியுள்ளார். இதுபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசுவதற்கு தைரியம் இல்லை. ஓடி ஒளிந்துக்கொண்டார். அவர்கள் முன் இப்படி பேசியிருந்தால் ரஜினி நடமாடியிருக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments