Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி பெரிய குற்றம் செய்யவில்லை: ராஜவர்மன் பேட்டி

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:59 IST)
ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி பெரிய குற்றம் செய்யவில்லை: ராஜவர்மன் பேட்டி
ஓடி மொழியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி எந்த குற்றமும் செய்யவில்லை என முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.
 
ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனிடம் இன்று விசாரணை நடைபெற்றது
 
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ராஜவர்மன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்
 
அப்போது அவர் நீதிமன்றம் மூலம் தான் நிரபராதி என ராஜேந்திரபாலாஜி நிரூபிப்பார் என்றும், ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திரபாலாஜி பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments