Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பணியில் சேர்ந்த சசிகலாவின் ஆஸ்தான சமையல் கலைஞர் ராஜம்மாள்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (13:31 IST)
பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆஸ்தான சமையல் கலைஞரான ராஜம்மாள் மீண்டும் சசிகலாவுக்காக சமைக்க ஆரம்பித்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா நேற்று பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தமிழக அரசியலில் பலத்த சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக சமைத்துக் கொடுத்த சமையல் கலைஞரான ராஜம்மாள் இப்போது மீண்டும் சசிகலாவுக்காக சமைக்க ஆரம்பித்துள்ளாராம். சசிகலாவின் தி நகர் இல்லத்தில் அவர் நேற்று முதல் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments