Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஸ்டேசன் அருகே உலா வரும் சிங்கம்! – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (13:25 IST)
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் சிங்கம் ஒன்று உலா வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சிங்கங்களுக்கான பூங்காவாக அரியப்படுவது குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா. இந்நிலையில் கிர் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கங்களின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவது வாடிக்கை. இந்நிலையில் கிர் தேசிய பூங்காவிலிருந்து 80கிமீ தொலைவில் உள்ள ஜுனாகத் நகரில் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கம் ஒன்று இரவு நேரங்களில் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜுனாகத் பகுதியில் ரயில்வே நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நுழைவு பாதையின் தடுப்புகளை சிங்கம் தாவி குதித்து சாவகாசமாக சாலையில் செல்வதும், வளாகத்தில் உள்ள கார்களின் நடுவே நடந்து செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments