Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை! - வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (17:15 IST)
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு  இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது . இந்நிலையில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு  தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments