Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை - வானிலை மையம்

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:33 IST)
தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.

வங்கக்கடலில்  நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து  279 கிமீ தூரத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் வரும் மார்ச் 9ஆம் தேதி மிதல் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டம், புதுச்சியரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனன தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments