Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் காதல் திருமணம்...காதலனின் தந்தையைக் கொன்ற தந்தை

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (16:28 IST)
மதுரை மாவட்டத்தில் மகள் காதல் திருமணம் செய்ததால் காதனின்  தந்தையைக் கொலை செய்த பெண்ணின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சினேகா – சிவபிரசாத் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சினேகாவின் தந்தை சடையாண்டி, பெரியார் பெருந்து நில் ஐயம் அருகே சிவபிரசாத்தின் தந்தை ராமச்சதிரனை வெட்டிக் கொன்றார்.
எனவெ சடையாண்டியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றானர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments