Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

Prasanth K
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (10:23 IST)

இன்று காலை முதலே டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 14ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதலாக தொடர்ந்து பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

நேற்று இரவு முதலே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை காலை வரையிலும் நீடித்தது.

 

இந்நிலையில் இன்று கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments