Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை! எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (21:53 IST)
சென்னை காஞ்சிபுரம் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவிப்பு விடுத்திருக்கிறார்.
திருவள்ளூரில் நாளை அனைத்து  பள்ளிகளூக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு விடுத்திருக்கிறார்.
 
விழுப்பிரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments