Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (08:15 IST)
கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்றும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தேனி திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஜூலை 29 முதல் 31ஆம் தேதி வரை கோவை நீலகிரி மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்றும் புதுவையிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மட்டுமே மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments