Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. . வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (17:32 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

மத்திய வங்கக்கடல் மற்றும் வடதமிழகம் ஆந்திரா ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு  காரணமாக சென்னையில் மேகம் மூட்டத்துடன் காணப்படும் எனவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக   தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments