சென்னையில் மழை

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (23:12 IST)
தமிழகத்தில் ஆடி மாதம் துவங்கிவிட்டது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்குத் தொடந்து மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்,. வரும் 21 ஆம் தேதி முதல்  5 நாட்களுக்கு மழைவரும்.. குறிப்பாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் சென்னை- ராயப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை- காசி, ராயபுரம், திருவொற்றியூரில் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகள்.. இறுதி ஊர்வலத்தில் ஈரான் மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments