Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் !

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (20:13 IST)
உலகில் உள்ள சமூக வலைதலங்களில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் ஆப். இது செல்போன் பயனாளர்களில் அத்தியாவசியமான ஒரு செயலியாகிவிட்டது.

இதன் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் அதிகளவில் உண்மைக்குப் புறம்பான பொய் தகவல், வதந்திகள், அவதூறுகள் பரப்பப்படுவதாக  புகார் எழுந்தது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரே மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான  அக்கவுண்ட்களை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை உலளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் 25% எண்ணிக்கை எனவும் தவறு நடக்கக் காரணமாக உள்ள குறுந்தகவல்கள் பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments