Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (13:02 IST)
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த இரு நாட்களில் சென்னை, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments