திருநின்றவூரில் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் நிறுத்தம்..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:16 IST)
சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  
 
சென்னை திருநின்றவூர் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே துறை அந்த வழியாக வந்து கொண்டிருக்கும் போடி - சென்னை ரயிலை நிறுத்த  தகவல் அளிக்கப்பட்டது 
 
மேலும் இதே வழியாக சென்னை வந்து கொண்டிருந்த ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டன. 
 
தற்போது விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரி செய்யும் பணியை நடைபெற்று வருவதாகவும் தண்டவாளம் சரி செய்த பின்னர் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments