Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறை ரெய்டு எதிரொலி - சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (12:13 IST)
புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆடம்பரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் எதொரொலியாக சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளுக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட சாப்பாடு, சொகுசு அறை, செல்போன், கஞ்சா பொட்டலங்கள், டிவிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் போலீஸார் இன்று சேலம், வேலூர், மதுரை மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments