Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு விடுமுறை- பள்ளிகள் திறப்பு எப்போது?

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (21:33 IST)
''6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம்  தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து  வகுப்புகளுக்கும்  காலாண்டு தேர்வு நடந்து வருகிறது.இதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை  5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

ஆனால்,  இதற்குள் அரசு விடுமுறையும் வருவதால்  இந்த விடுமுறையை நீட்டிக்கும்படி பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ''  6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 3 ஆம்  தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும்'' என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments