Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலாண்டு தேர்வு வினாத்தாள் 'வாட்ஸ் அப்'பில் லீக்.. அதிர்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (12:48 IST)
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் 4 மற்றும் 5ஆம் வகுப்பு  காலாண்டு தேர்வின் வினாத்தாள் வாட்ஸப்பில் லீக் ஆகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களின் வினாத்தாளுமே வாட்ஸப்பில் லீக் ஆகி உள்ளதாகவும் இதனால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதுகுறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments