Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத்: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (12:43 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த ரயில் இயக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments