Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருக்கு கூட கொரோனா இல்லை! – மகிழ்ச்சியில் புதுச்சேரி!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (13:08 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் புதிய பாதிப்புகள் பதிவாகவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டு அலை பாதிப்புகளுக்கு பிறகு தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

தினசரி பாதிப்புகள் இன்று 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் புதுச்சேரியில் ஒரு பாதிப்பு கூட புதிதாக பதிவாகவில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது புதுச்சேரியில் மொத்தமே 24 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் புதிய பாதிப்புகள் இல்லாதது புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments