Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன காப்பீடு கட்டணமும் உயர்வு..! – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (12:48 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலை உயரலாம் என அஞ்சப்படும் நிலையில் வாகன காப்பீடு கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைனில் போர் நடந்து வருவதால் பங்குசந்தை வீழ்ச்சி, தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு என மக்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியாவில் சட்டமன்ற தேர்தல் காரணமாக பெட்ரோல் விலை உயராமல் இருந்து வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரிமீயத்தை ஏப்ரல் 1 முதல் உயர்த்த உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இருசக்கர வாகனங்களுக்கான ப்ரீமியம் 11 சதவீதமாக இருந்த நிலையில் 20 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனம் தொடர்பானவை விலை உயர்வை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments